Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் பாதுகாப்பில் அதிரடி மாற்றங்கள்!

November 20, 2019
in News, Politics, World
0

தான் வாகனங்களில் பயணிக்கும்போது வீதிகளை மூட வேண்டாம் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கேட்டுக் கொண்டுள்ளார்.

அத்துடன் தான் வீதியில் பயணிக்கும்போது வாகனத் தொடரணியில் இரு வாகனங்கள் மாத்திரமே பயணிக்க முடியும் எனவும் தனது பணியாளர்களை 1200 இலிருந்து 200 ஆக குறைப்பதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளார்.

மேலும் தனது பாதுகாப்பு வீரர்களின் எண்ணிக்கையை குறைத்து அதில் இராணுவ கொமாண்டர்களை உள்வாங்கவும் அவர் நடவடிக்கை எடுத்துள்ளார்.

Previous Post

ஐக்கிய தேசிய முன்னணியின் கட்சித் தலைவர்களுக்கு இடையில் முக்கிய சந்திப்பு!

Next Post

மைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி

Next Post

மைத்­தி­ரி­பா­ல­வுக்கு நன்றி தெரி­வித்த புதிய ஜனா­தி­பதி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures