Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித்

November 17, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.

பிரதம நீதியரசர் முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளன.

தேர்தல் முடிவுகள் இன்றைய மாலை நேரத்திற்குள் அறிவிக்கப்பட்டால் இன்றிரவே புதிய ஜனாதிபதியாக கோட்டாபய ராஜபக்ச பதவிப்பிரமாணம் செய்வாரென்றும் – இல்லாதபட்சத்தில் நாளை அந்த நிகழ்வு நடக்குமென்றும் அறியமுடிந்தது.

இதற்கிடையில் தேர்தல் தோல்விக்கான பொறுப்பை ஏற்று கட்சியின் அனைத்துப் பொறுப்புக்களில் இருந்தும் விலகுவதாக சஜித் பிரேமதாச அறிவித்துள்ளார்.

இதேவேளை மக்கள் தீர்ப்பை ஏற்பதாக அறிவித்துள்ள சஜித் பிரேமதாச , புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்தினை தெரிவித்துள்ளார்.

ஜனநாயக கட்டமைப்புகளை பாதுகாக்க வலியுறுத்தியுள்ள அவர் , தமக்கு வாக்களித்த மக்களுக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

Previous Post

ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி!

Next Post

கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள் கூறிய சஜித்!

Next Post

கோத்தபய ராஜபக்சேவிற்கு வாழ்த்துகள் கூறிய சஜித்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures