Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி!

November 17, 2019
in News, Politics, World
0

இலங்கையின் நடந்து முடிந்த ஜனதிபதி தேர்தலில் ஏழாவது ஜனாதிபதியாக கோத்தபாய ராஜபக்ஷ வெற்றி பெற்றுள்ளதாக, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி அறிவித்துள்ளது.

அத்துடன் கோத்தாபயவுக்கு ஆதரவு வழங்கிய மக்களுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் அக் கட்சியின் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

Azzam Ameen✔@AzzamAmeenBreaking : Sri Lanka’s SLPP Candidate Gotabaya Rajapaksa has claimed victory in 2019 Presidential Election. His party in a statement has requested their supporters to celebrate the victory peacefully.9509:10 AM – Nov 17, 2019Twitter Ads info and privacy439 people are talking about this

மேலும் கோத்தபாயவின் இந்த வெற்றியினை அமைதியாகவும் சமாதானமான முறையில் கொண்டாடுமாறு நாட்டு மக்களிடம் பொதுஜன பெரமுன கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

Previous Post

சுப்பிரமணியம் சுவாமி முதல் ஆளாக கோத்தபாய ராஜபக்க்ஷவிற்கு முதல் வாழ்த்து

Next Post

கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித்

Next Post

கட்சிப் பதவிகளை இராஜினாமா செய்தார் சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures