Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனை – அநுர

November 16, 2019
in News, Politics, World
0

நடைபெற்று முடிந்த ஜனாதிபதி தேர்தல் இலங்கை அரசியலில் ஒரு திருப்புமுனையாக அமையும் என தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

பஞ்சிகாவத்தை அபேசிங்கராம விகாரைக்கு அருகில் அமைந்திருந்த வாக்களிப்பு நிலையத்தில் இன்று (சனிக்கிழமை) வாக்களித்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதில் “நடைபெற்ற ஜனாதிபதி தேர்தல் இலங்கையின் அரசியல் வரலாற்றில் ஒரு திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம்.

இதுவரையில் ஆட்சி செய்தவர்கள் நாட்டை எந்தளவுக்கு சீரழித்திருக்கிறார்கள் என்பதை நாம் மக்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறோம்.

எனவேதான் இம்முறை தேர்தல் திருப்புமுனையாக அமையும் என்று எதிர்பார்க்கின்றோம். எமது எதிர்பார்ப்பு வெற்றியளிக்கும். அந்த வெற்றியை மக்கள் எமக்கு பெற்றுக் கொடுப்பார்கள் என்ற நம்பிக்கை இருக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

Previous Post

குடும்ப பெண் பாழடைந்த கிணற்றிலிருந்து சடலமாக மீட்பு

Next Post

மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன

Next Post

மன்னாரில் பலத்த பாதுகாப்புடன் வாக்குப்பெட்டிகள் கொண்டுசெல்லப்பட்டன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures