Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதிக்கு இன்று பிரியாவிடை

November 14, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் கலந்துகொள்ளும் இறுதிக் கூட்டம் இன்று  இடம்பெறவுள்ளது.

ஜனாதிபதி செயலாளர் உதய ஆர். செனவிரத்ன தலைமையிலான நிருவாகக் குழுவினர் இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ளனர்.

அரச வைத்தியசாலைகளுக்கு உபகரணங்களை வழங்குதல், இரட்டைக் குழந்தைகளுக்கு ஜனாதிபதி செயலக நிதியிலிருந்து உதவி வழங்குதல், ஜனாதிபதி செயலணியின் வினைத்திறன் விருதை ஜனாதிபதியிடம் கையளிக்கும் நிகழ்வு போன்று பல்வேறு நிகழ்ச்சிகள் இன்று இடம்பெறவுள்ளன.

இன்று நண்பகல் முதல் மாலை வரையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த நிகழ்ச்சிகள் இடம்பெறவுள்ளதாக ஜனாதிபதி செயலகம் அறிவித்துள்ளது.

Previous Post

70 கோடியை நெருங்கும் ‘ரவுடி பேபி’

Next Post

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் வெளியீடு

Next Post

பிரதான வேட்பாளர்களின் தேர்தல் செலவுகள் வெளியீடு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures