Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சஜித் பயணித்த ஹெலி தரையிறங்கும்போது ஏற்பட்ட அனர்த்தம்!

November 13, 2019
in News, Politics, World
0

ஐனாதிபதிவேட்பாளர் சஜித் பிறேமதாஸ பயணித்த உலங்கு வானூர்திதரையிறங்கும்போது விபத்து ஏற்பட்டதாகத் தகவல்வெளியாகியுள்ளது.

பொலன்னறுவைபிரதேசத்தில் நேற்று சஜித் பிரேமதாஸவின்பிரசாரக் கூட்டம் நடைபெற்ற நிலையில் அதில்கலந்துகொள்வதற்காக அவர் விசேட ஹெலிகொப்டரில்அங்கு சென்றார்.

இதன்போது ஹெலிகொப்டர்பொலன்னறுவை சீவலி வித்தியாலய மைதானத்தில்தரையிறக்கம் செய்யப்பட்டபோது, அருகிலிருந்த வீடொன்றின் கூரையில் சேதம் ஏற்பட்டு பெண் ஒருவருக்கும் காயம்ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.

இதேவேளை,அண்மையில் பிரசார கூட்டமொன்றிற்கு குருநாகலுக்குசென்ற சஜித் பிரேமதாஸ பயணித்த ஹெலிகொப்டர் தரையிறங்க முற்பட்டபோது விபத்தில் சிக்கவிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

விடுதலைப் புலிகளின் புரட்சி பாடல் ஒலிபரப்பு!!

Next Post

த.தே.கூவின் சஜித் ஆதரவு கூட்டம் ஆரம்பமானது !!

Next Post

த.தே.கூவின் சஜித் ஆதரவு கூட்டம் ஆரம்பமானது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures