Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

267 கைதிகளை மைத்திரி விடுவித்தார்

November 13, 2019
in News, Politics, World
0

சிறைச்சாலைகளிலுள்ள கைதிகள் 267 பேருக்கு தேர்தலின் பின்னர் விடுதலை வழங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஒப்பமிட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் பந்துல ஜயசிங்க தெரிவித்துள்ளார்.

கொலை, கொள்ளை, பாலியல் துஸ்பிரயோகம், சிறுவர் துஸ்பிரயோகம், போதைப் பொருள் வியாபாரம் மற்றும் திட்டமிட்ட குற்றச் செயல்கள் ஆகிய 40 குற்றச் செயல்களுடன் தொடர்பில்லாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்படவுள்ளதாகவும் ஆணையாளர் கூறியுள்ளார்.

65 வயதைத் தாண்டிய சிறைக் கைதிகளுக்கு இந்த வாய்ப்பை வழங்கவுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

சந்திரிகாவை பார்த்து ஜொள்ளு விட்டேன் ஒப்புக்கொண்ட சிறிகாந்தா

Next Post

இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம்

Next Post

இலங்கையை சோ்ந்த தமிழ் குடும்ப பெண்ணிற்கு நடக்கும் கொடூரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures