Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

குடியுரிமை தொடர்பாக அமெரிக்கா விளக்கம்

November 13, 2019
in News, Politics, World
0

ஒருவர் அமெரிக்க குடியுரிமையை விட்டு வெளியேறிய பின்னர் அவரது பெயர், கூட்டாட்சி பதிவேட்டில் இடம்பெறுவதற்கு பல மாதங்கள் ஆகுமென அமெரிக்கா  தெரிவித்துள்ளது.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் அமெரிக்க குடியுரிமை விவகாரம் தொடர்பாக அமெரிக்க தூதுவராலயத்தின் செய்தி தொடர்பாளர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்தவகையில் அவர் மேலும் கூறியுள்ளதாவது, “ஒருவர், தனது குடியுரிமையை விட்டு வெளியேறியதும், அவர் அமெரிக்க பெடரல் பதிவேட்டில் தோன்றுவதற்கு பல மாதங்கள் ஆகும்.

மேலும் அமெரிக்க சட்டத்தின் பிரகாரம், தனிப்பட்ட ஒருவரின் கடவுச்சீட்டு அல்லது குடியுரிமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட முடியாது” என குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

3700க்கும் அதிகமான முறைப்பாடுகள் பதிவு

Next Post

கடந்த இரு நாட்களில் மட்டும் 131 கோடி செலவு!!

Next Post

கடந்த இரு நாட்களில் மட்டும் 131 கோடி செலவு!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures