Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதவி விலகவுள்ளதாக மஹிந்த தேசப்பிரிய அறிவிப்பு

November 13, 2019
in News, Politics, World
0

ஜனா­தி­பதி தேர்தல் நிறைவடைந்தவுடன் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய தெரிவித்தார்.

இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ஜனா­தி­பதி தேர்­த­லுக்குப் பின்னர் மற்­றொரு தேர்­தலை நடத்­து­வ­தற்கு தான் தலைமை தாங்­கப்­போ­வ­தில்லை என்ற முடிவை இரண்டு மாதங்­க­ளுக்கு முன்­னரே எடுத்­துள்ளதாக குறிப்பிட்டார்.

தனது பதவி விலகல் கடி­தத்தில் கையொப்­ப­மிட்டு, அது தற்போது தயாராகவுள்ளதாகவும்  அவர் தெரிவித்தார்.

ஜனா­தி­பதி தேர்­த­லுக்கு முன்னர் மாகாண சபை­க­ளுக்­கான தேர்­தலை நடத்­தவே முதலில் ஆலோசிக்கப்பட்டதாகவும் அது சாத்தியப்படாதுபோனால் பதவி விலக தீர்மானித்திருந்ததாக தெரிவித்த அவர், தற்போது ஜனாதிபதி தேர்தலை நடத்தவேண்டிய நிலை ஏற்பட்டதால்,  தேர்தலுக்குப் பின்னர் பதவி விலக தீர்மானித்ததாக சுட்டிக்காட்டினார்.

Previous Post

தமிழ் அரசியல் கைதிகளை விடுவிக்க வேண்டும் என்பதே எமது நோக்கம்- தயாசிறி

Next Post

கோட்டாவின் குடியுரிமை விவகாரம் – உயர் நீதிமன்றில் மனு

Next Post

கோட்டாவின் குடியுரிமை விவகாரம் – உயர் நீதிமன்றில் மனு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures