Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவு

November 10, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் 16 இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கான ஆரம்பக்கட்ட பணிகள் அனைத்தும் நிறைவடைந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மாவட்ட தேர்தல் தெரிவத்தாட்சி அதிகாரிகளுக்கும், தேர்தல்கள் ஆணைக்குழுவின் அதிகாரிகளுக்கும் இடையில் நேற்று கலந்துரையாடல் இடம்பெற்றது.

இதன்போது, வாக்களிப்பு பணிகளுக்காக வாக்களிப்பு மத்திய நிலையங்களை தயார்படுத்துதல், குறித்த மத்திய நிலையங்களுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ளுதல, வாக்கு எண்ணும் நிலையங்களின் பாதுகாப்பு மற்றும் தேர்தல் பெறுபேறுகளை அறிவித்தல் என்பன குறித்து அவதானம் செலுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, ஜனாதிபதித் தேர்தல் கண்காணிப்பு பணிகளுக்காக பொதுநலவாய நாடுகளின் தேர்தல் கண்காணிப்பாளர்களின் குழு இன்று இலங்கைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

சஜித்தின் வெற்றியை பல தகவல்கள் உறுதிப்படுத்தியுள்ளன

Next Post

மைத்திரியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம்

Next Post

மைத்திரியின் இறுதி அமைச்சரவைக் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures