Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ரஜரட்ட பல்கலை மீண்டும் 25 ஆரம்பம்

November 10, 2019
in News, Politics, World
0

திடீரென பரவிய வைரஸ் காய்ச்சல் காரணமாக மூடப்பட்டிருந்த ரஜரட்ட பல்கலைக்கழகத்தின் மிஹிந்தளை வளாகத்திலுள்ள நான்கு பீடங்களும் எதிர்வரும் 25 ஆம் திகதி மீண்டும் திறக்கப்படும் என பல்கலைக்கழக நிருவாகம் அறிவித்துள்ளது.

தொழில்நுட்ப முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம், மனையியல் மற்றும் விவசாய பீடங்களின் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டவுடன், அப்பீட மாணவர்களுக்கான பரீட்சைகளும் நடத்தப்படவுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

விடுதி வசதிகளைக் கொண்ட மாணவர்கள் 23 ஆம், 24 ஆம் திகதிகளில் மாலை 4 மணி அளவில் விடுதிகளுக்கு சமூகமளிக்க வேண்டுமென்றும் நிருவாகம் மேலும் கேட்டுள்ளது.

இப்பல்கலையில் திடீரென பரவிய வைரஸ் காய்ச்சலினால் மாணவியொருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

புதிய தெற்கு அதிவேக பாதைக்கான கட்டண விபரம் வர்த்தமானியில்

Next Post

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டபாயவுக்கு ஆதரவு!

Next Post

தமிழரசு கட்சியின் பிரதேச சபை உறுப்பினர் கோட்டபாயவுக்கு ஆதரவு!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures