Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மரண தண்டனைக் கைதிக்கு ஜனாதிபதி மன்னிப்பு

November 10, 2019
in News, Politics, World
0

கடந்த 2005 ஆம் ஆண்டு ரோயல் பார்க் வீட்டுத் தொகுதியில் 19 வயது யுவதியொருவரின் கொலை தொடர்பில் குற்றவாளியாக தீர்மானிக்கப்பட்டு நீதிமன்றத்தினால் மரண தண்டனை விதியாகியிருந்த சிரமந்த ஜூட் அன்டணி ஜயமகா என்பவருக்கு ஜனாதிபதி மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.

குறித்த குற்றவாளிக்கு உயர் நீதிமன்றத்தினால் கடந்த 2012 ஆம் ஆண்டு மரண தண்டனைத் தீர்ப்பளிக்கப்பட்டிருந்தது.

இவ்வாறு மரண தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளியான ஜூட் அன்டணி குருவிட்ட சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாகவும் ஜனாதிபதி மன்னிப்பு கிடைக்கப் பெற்றதன் பின்னர் அவர் இன்று (09) மாலை சிறைச்சாலையிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Previous Post

உலகில் வேலை செய்யாமல் சம்பளம் பெறும் ஒரே தொழில்

Next Post

பிரிகேடியர் 8 பேருக்கு பதவியுயர்வு

Next Post

பிரிகேடியர் 8 பேருக்கு பதவியுயர்வு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures