Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வாக்காளர்களின் அவதானத்துக்கு – தே.ஆ. அறிவிப்பு

November 9, 2019
in News, Politics, World
0

வாக்காளர்கள் வாக்களிக்கும் போது மிகவும் அவதானத்துடன் புள்ளடியிடுமாறும், வாக்குச் சீட்டில் தவறு நிகழ்ந்தால் புதிய வாக்குச் சீட்டு வழங்கப்பட மாட்டாது எனவும் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.

தவறு இடம்பெற்றதற்காக வாக்களிப்பு நிலையப் பொறுப்பு அதிகாரியிடம் பதில் வாக்குச் சீட்டை கோர வேண்டாம் எனவும், அவ்வாறு இரண்டாவது வாக்குச் சீட்டை பதிலாக வழங்குவதற்கு அவ்வதிகாரிக்கு அதிகாரம் இல்லையெனவும் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.

இதனால், எதிர்வரும் 16 ஆம் திகதி வாக்களிக்க வரும் வாக்காளர், குறித்த வாக்காளர்களுக்கு நிதானமாக சிந்தித்து வாக்கைப் பயன்படுத்துமாறும், விருப்பு வாக்குகளைப் பயன்படுத்த விரும்புவோர் நிதானமாக அதனை பிரயோகிக்குமாறும் ஆணைக்குழுத் தலைவர் மஹிந்த தேசப்பிரிய கேட்டுள்ளார்.

Previous Post

நாம் கூறுவது பொய்யென்றால் எதிராக வழக்குத் தொடருங்கள்- ஜே.வி.பி.

Next Post

சந்திரிகா வழங்கிய பதிலினால் கூட்டத்தில் பதற்றம்

Next Post

சந்திரிகா வழங்கிய பதிலினால் கூட்டத்தில் பதற்றம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures