Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு ஊடகர்களுடன் சந்திப்பு

November 8, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்திற்கும் ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழுவிற்கும் இடையில் சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.

மட்டு.ஊடக அமையத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்புக் குழுவின் நீண்டகாலக் கண்காணிப்பாளர் பீட்டர் நொவோட்டனி உள்ளிட்ட குழுவினரே இவ்வாறான சந்திப்பினை மேற்கொண்டிருந்தனர்.

இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத்தின் தலைவர் வா.கிருஸ்ணகுமார், செ.செயலாளர் நிலாந்தன் உள்ளிட்ட ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.

இதன்போது மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் தேர்தல் விதிமுறை மீறல்கள், தேர்தல் வன்முறைகள், ஊடகவியலாளர்கள் மீதான அரசியல் கட்சிகளின் அழுத்தங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொண்டனர்.

ஐரோப்பிய ஒன்றியத்தின் தேர்தல் கண்காணிப்பு குழு மட்டக்களப்பு மாவட்டத்தில் தொடர்ச்சியான கண்காணிப்பு பணியினை மேற்கொண்டவருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

19 ஆவது திருத்தத்துடன் நாட்டை முன்நகர்த்த முடியாது

Next Post

ஆரம்பமானது யாழ் -சென்னை விமான போக்குவரத்து

Next Post

ஆரம்பமானது யாழ் -சென்னை விமான போக்குவரத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures