Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நோட்ர டாம் தேவாலய புனரமைப்புக்குக் கைகொடுக்கும் சீனா

November 7, 2019
in News, Politics, World
0

தீச்சம்பவத்தில் சேதமடைந்த நோட்ர டாம் தேவாலயத்தை மறுசீரமைக்கும் பணிக்குச் சீனா கைகொடுக்கப்போகிறது. இவ்வாண்டு ஏப்ரல் மாதம் 15ஆம் தேதி சேதமடைந்த அந்த தேவாலயத்தைப் புனரமைப்பதற்கான இருநாட்டு கூட்டுறவுத் திட்டத்தை சீனாவும் பிரான்சும் இணைந்து அறிவித்துள்ளன.

இதன் தொடர்பான ஒப்பந்தம் ஒன்று சீன அதிபர் ஸி ஜின்பிங், பிரஞ்சு பிரதமர் இமானுவெல் மக்ரோன் ஆகியோர் முன்னிலையில் நேற்று கையெழுத்திடப்பட்டது.

சீனாவிலிருந்து கலாசார மரபுடைமை நிபுணர்களைக் கொண்டுள்ள ஒரு குழு பாரிஸ் நகருக்குச் சென்று தேவாலய இடத்தில் பணிபுரியத் தொடங்கும் என அந்த ஒப்பந்தம் குறிப்பிடுகிறது.

2024ஆம் ஆண்டில் கோடைக்கால ஒலிம்பிக் போட்டிகள் தொடங்குவதற்குள் தேவாலய புனரமைப்புப் பணிகள் நிறைவடையும் என்று திரு மக்ரோன் முன்னதாகக் கூறியிருந்தார்.

Previous Post

திரைப்பட பாணியில் தங்கக் கடத்தல்

Next Post

கல்லறைத்தோட்டத்தில் ‘திருமணப் புகைப்படங்கள்!!

Next Post

கல்லறைத்தோட்டத்தில் ‘திருமணப் புகைப்படங்கள்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures