Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தேர்தல் வாக்குறுதி குறித்து சஜித் கருத்து

November 5, 2019
in News, Politics, World
0

தமிழ் தேசியக் கூட்டமைப்புடனோ அல்லது வேறு எந்தக் கட்சிகளுடனோ தனக்கு திருட்டுத்தனமான எந்தவொரு இணக்கப்பாடுகளும்  இல்லை என புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

முல்லைத்தீவு – முள்ளியவளை பிரதேசத்தில் இன்று (04) நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் அவர் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

நன்கு நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். நான் பொய் வாக்குறுதிகளை வழங்கி அரசியலில் ஈடுபடும் ஒருவர் அல்லன். அபிவிருத்திகளை மேற்கொள்வதாக எனது தந்தை கூறி அவர் அதனை உறுதியாக நிறைவேற்றினார். நாம் செய்வதாக கூறும் விடயங்களை உறுதியாக செய்வோம்.

30 வருட யுத்தம் காரணமாகவே நான் எனது தந்தையை இழந்தேன். நான் எனது தந்தையை இழந்ததைப் போன்று இலட்சக்கணக்கான மக்கள் தமது உறவுகளை இழந்தனர். தற்போது நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். மனிதாபிமானத்திற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் எனவும் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச இதன்போது மேலும் தெரிவித்துள்ளார்.

Previous Post

சஜித் முஸ்லிம்களுக்கு சார்பான ஒருவர் அல்லர்

Next Post

சஜித்துக்கான சிங்கள மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பு

Next Post

சஜித்துக்கான சிங்கள மக்களின் ஆதரவு நாளுக்கு நாள் அதிகரிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures