Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது – அநுரகுமார

November 4, 2019
in News, Politics, World
0
போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க வேண்டும் என்றால், தற்போது காணப்படும் சட்டங்கள் வலுப்படுத்தப்படவேண்டும் என, தேசிய மக்கள் முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
கொழும்பில், இன்று (04) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைக் கூறியுள்ளார்.
இதேவேளை, மரண தண்டனையை அமுல்படுத்துவதால் போதைபொருள் வியாபாரத்தை ஒழிக்க முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“இன்று, போதைபொருட்கள் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் அதனை நாட்டுக்கு கொண்டு வந்தவர்கள் சிக்குவதில்லை. கோடிக்கணக்கான ரூபாய் பெறுமதியுடைய போதைபொருட்கள் கடத்தல் வியாபாரத்தில் ஈடுபடுவர்கள் கிராமத்தில் உள்ள சாதாரண மக்களா? இல்லை, அதற்கான பணவசதி அவர்களிடம் கிடையாது. பணம் மற்றும் அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களே இவ்வாறான கடத்தலில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் வகையில் சட்டங்கள் வலுப்படுத்தப்படவேண்டும்” என்றார்.
Previous Post

ஹு சத்தமிடுவதால் கோட்டாபயவின், வாக்குகளின் எண்ணிக்கையில் பாதிப்பு ஏற்படலாம்

Next Post

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகள், எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் – கோத்தாபய

Next Post

ஏப்ரல் குண்டுத்தாக்குதல் குற்றவாளிகள், எவ்வித பாரபட்சமுமின்றி தண்டிக்கப்படுவார்கள் - கோத்தாபய

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures