Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இந்திய மீனவர்கள் 10பேர் கைது

November 3, 2019
in News, Politics, World
0

இலங்கை கடற்பகுதிக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 10இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

டெல்ப் கடற்கரையின் வடக்கு கடற்பகுதியில் வைத்து, இந்த மீனவர்களை கைது செய்ததாக இலங்கை கடற்படையினர் குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் அவர்களிடம் இருந்து இரண்டு இழுவை படகுகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

குறித்த மீனவர்களை மருத்துவ பரிசோதனைக்கு உட்படுத்திய பின்னர், மேலதிக விசாரணைக்காக யாழ்ப்பாணம் மீன்வள இயக்குநரிடம் கடற்படையினர் ஒப்படைத்துள்ளனர்.

Previous Post

எம்சிசி உடன்பாடு கையெழுத்திடப்படுமா?

Next Post

அடுத்தவருக்காக களமிறக்கப்பட ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

Next Post

அடுத்தவருக்காக களமிறக்கப்பட ஜனாதிபதி வேட்பாளர்கள் !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures