Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பதவியை துறந்ததன் பின்னர் நாடாளுமன்ற உறுப்பினராக மைத்திரி முயற்சி?

November 3, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி பதவியில் இருந்து விலகியதன் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தேசிய பட்டியல் உறுப்பினராக நாடாளுமன்றத்துக்குள் நுழையவுள்ளார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலுக்கு பின்னர் புதிய ஜனாதிபதி நாட்டை பொறுப்பேற்றார்.

ஆனாலும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, தொடர்ந்து அரசியலில் பயணம் மேற்கொள்ள விரும்புவதாகவும் இதனால்  தேசிய பட்டியல் உறுப்பினராக தேசியப் பட்டியல் ஊடாக  நாடாளுமன்றத்துக்குள் நுழையும் எதிர்பார்ப்பில் உள்ளார் எனவும் கூறப்படுகின்றது.

இதன் காரணமாகவே மைத்திரி குணரத்னவுக்கு ஊவா மாகாண ஆளுநர் பதவியைக் கொடுத்து,  டிலான் பெரேராவை நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகச் செய்து, அந்த வெற்றிடத்தின் ஊடாக நாடாளுமன்றத்துக்குள் நுழைய அவர் முயன்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஊவா மாகாண ஆளுநர் மைத்திரி குணரத்ன மற்றும்  டிலான் பெரேரா  பதவி விலக மறுத்து விட்டதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர் சாந்த பண்டார, பதவி விலகி மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்துக்குள் நுழைய இடமளிப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Previous Post

இலங்கைத் தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் இன்று!

Next Post

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி

Next Post

எரிவாயு தட்டுப்பாட்டுக்கு முற்றுப்புள்ளி

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures