Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கிளிநொச்சி மாவட்டத்தில் 90 சத வீத தபால்மூல வாக்குப்பதிவு

November 2, 2019
in News, Politics, World
0

கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள தபால் மூல வாக்காளர்களின் 90 சத வீதமான வாக்குகள் நேற்றும் நேற்று முன் தினமும் பதிவாகியுள்ளதாக, கிளிநொச்சி தெரிவத்தாட்சி அலுவலர் சுந்தரம் அருமைநாயகம் தெரிவித்துள்ளார்.

தபால்மூல வாக்கெடுப்பிற்காக 102 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டதாகவும், அதற்காக 200க்கு மேற்பட்ட உத்தியோகத்தர்கள் நியமிக்கப்பட்டதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

நேற்றைய தினம் கிளிநொச்சியில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே சுந்தரம் அருமைநாயகம் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் – ரணில் பொறுப்புக் கூற வேண்டும்!!

Next Post

சந்திரிக்காவின் கையெழுத்து டிலான் பெரேரா -கருத்து

Next Post

சந்திரிக்காவின் கையெழுத்து டிலான் பெரேரா -கருத்து

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures