Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சட்ட விரோத பீடி வகை புகையிலைச் சுருள்கள் மீட்பு

November 1, 2019
in News, Politics, World
0

திருகோணமலை- சேருநுவரயில் சட்டவிரோதமான முறையில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட 2 இலட்சத்ததிற்கும் அதிக பெறுமதிவாய்ந்த பீடி வகை புகையிலைச் சுருள்களை மது வரித்திணைக்களத்தினர் கைப்பற்றியுள்ளனர்.

நேற்று  இரவு, இடம்பெற்ற இந்த சம்பவத்தில், சந்தேகத்தின் பேரில் மூவரை மது வரித்திணைக்களத்தினர் கைது செய்துள்ளனர்.

திருகோணமலை மாவட்ட மது வரித் திணைக்களத்திற்கு வழங்கப்பட்ட இரகசிய தகவலுக்கமைய இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டது.

இதன்போது 30,000த்திற்கும் அதிக புகையிலை பீடிச் சுருள்களை அவர்கள் கைப்பற்றியுள்ளனர்.

புகையிலை விற்பனைச் சட்ட மீறல் எனும் அடிப்படையில் குறித்த பெருந்தொகை பீடி வகைச் சுருள்கள் கைப்பற்றப்பட்டதாக மதுவரித் திணைக்களத்தினர் தெரிவித்தனர்.

Previous Post

தீவிரவாதிகளுடன் இணைந்து நாட்டை கட்டியெழுப்ப முடியாது

Next Post

கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி -கிளிநொச்சியில் பரபரப்பு

Next Post

கொங்கிரீட் இடப்பட்ட பதுங்குகுழி -கிளிநொச்சியில் பரபரப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures