Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

எந்தவித சவால்களையும் ஏற்கத் தயார் – கோத்தாபய

October 28, 2019
in News, Politics, World
0

நாட்டிற்காக எந்தவித சவால்களையும் எந்த நேரத்திலும் ஏற்க தான் தயாராக இருப்பதாக ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

சவால்களை வெற்றிகொண்டு பொறுப்புகளை சரியான முறையில் செய்வதை தான் இதற்கு முன்னரும் நாடு மக்களுக்கு நிரூபித்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இராணுவத்தினருக்கு சரியான மரியாதையை பெற்றுக்கொடுத்தது யார் என்பது மக்களுக்கு நன்றாகவே தெரியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மின்னேரியா பிரதேசத்தில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டமொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ஷ இதனை தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

கல்முனை பிரதேசத்தில் கைக்குண்டு மீட்பு

Next Post

ஆரம்பமாகியது பல்கலையில் கூட்டம்

Next Post

ஆரம்பமாகியது பல்கலையில் கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures