Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமிழரின் அரசியல் தெரிவு என்ன ?யார் ?

October 24, 2019
in News, Politics, World
0

2005ல் தேர்தல் பகிஸ்கரிப்பால் மகிந்த ராசபக்சா ஜனாதிபதியாக தெரியப்பட்டார்.2005 – 2015, அவர்காலத்தில், இனப்படுகொலை, ஆள்கடத்தல்கள், கொள்ளைகள், அழிவுகள் நடந்தன.

காணாமல்லாக்கப்பட்டோருக்கு என்ன நடந்தது? அந்த கேள்விக்கு பதில்காணவே ஐ.நா. மனைதவுரிமை பேரவையினந்தீர்மானப்படி Office of Missing Persons நிறுவப்பட்டது.

அதனுடன் ,ஒத்துழ்ழைத்து நிவாரணம் பெறுவதுதான் ,ஒரே வழிபோல் தெரிகிறது. துன்பத்தில் ,அருந்தும் ,இனத்தவர்களை அரசியல் லாபத்திற்காக சில கட்சிகள் தவறான பாதையில் வழிநடத்துவது மன்னிக்கமுடியாதது.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதன் பங்காளிகளும் ஒட்டுமொத்தமாக ஒரு முடிவுக்கு வரவேண்டு ,இலங்கையில் தமிழர்கள் சுதந்திரமாக வாழ சஜிதோ ,அல்லது கோட்டாவோ சிறந்த தெரிவாக அமையப்போவதில்லை .சிவாஜிலிங்கத்துக்கு வாக்களித்து எமது ஒற்றுமையை காட்டினோமாகில் அடுத்தகட்டத்துக்கு நம்மால் நகரமுடியும் .

Previous Post

லண்டனில் 39 உடல்கள் கண்டெடுக்கப்பட்ட சம்பவத்தால் திகைத்துப் போனேன்: போரிஸ் ஜான்சன்

Next Post

அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார் சந்திரிக்கா!

Next Post

அரசியல் விளையாட்டை ஆரம்பித்தார் சந்திரிக்கா!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures