Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி மைத்திரியின் மகள் சத்துரிக்காவிற்கு முக்கிய பதவி

October 23, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மகளான சத்துரிக்கா சிறிசேன அடுத்த பொதுத் தேர்தலில் பொலன்னறுவை மாவட்டத்தில் போட்டியிடவுள்ளார் என அரசியல் தரப்புகளிலிருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜனாதிபதி தேர்தல் முடிவடைந்த பின்னர், சத்துரிக்கா செயற்பாட்டு அரசியலில் இறங்குவார் என்றும், சுதந்திரக்கட்சியில் மகளிர் பிரிவில் அவருக்கு முக்கிய பதவியொன்று வழங்கப்படவுள்ளது என்றும் தெரியவருகின்றது.

ஜனாதிபதி பதவியிலிருந்து மைத்திரிபால சிறிசேன ஓய்வுபெற்றதும். அடுத்த பொதுத்தேர்தலிலும் அவருக்கு தேசியப்பட்டியல் ஊடாகவே நியமனம் வழங்கப்படவுள்ளது. இதற்கு பொதுஜன பெரமுனவுடன் இணக்கப்பாடும் எட்டப்பட்டுள்ளது.

மகளுக்கு வாய்ப்பளிப்பதற்காகவே தேர்தலில் போட்டியிடாமல், தேசியப்பட்டியல் ஊடாக நாடாளுமன்றம் செல்வதற்கு மைத்திரி முயற்சிப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

Previous Post

தீ மூட்டுவது தேசப்பக்தி கிடையாது – சஜித்

Next Post

கூட்டமைப்பின் ஆதரவு சஜித்துக்கு !!

Next Post

கூட்டமைப்பின் ஆதரவு சஜித்துக்கு !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures