Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

அரிய வகை ஆந்தை குஞ்சுகள்

October 22, 2019
in News, Politics, World
0

சீனாவில், விவசாயின் கையில் அகப்பட்ட அரிய வகை ஆந்தை குஞ்சுகள் வனப்பகுதியில் விடுவிக்கப்பட்டன.

ஜியாங்சி மாகாணத்திற்கு உட்பட்ட சியாஜியாங் பகுதியில் வசித்து வரும் லியூ என்ற விவசாயி, அண்மையில் மலையடிவாரத்தில் உள்ள தேயிலை தோட்டத்தில் தேயிலை விதைகளை பறித்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அரிய வகை குஞ்சுகள் தட்டுதடுமாறி பறப்பதை கண்ட அவர், அவற்றை தனது வீட்டுக்கு எடுத்து வந்து, உள்ளூர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார்.

அதன்படி அவர்கள் வந்து பரிசோதித்தபோது, அவை இதய வடிவிலான முகத்துடன் கூடிய Barn owl எனும் வகை ஆந்தை என தெரிந்தது. அவற்றிற்கு சிறகுகள் முழைத்து பறக்கும் நிலையில் இருந்ததால், வனத்துறையினர் அவற்றை வனப்பகுதியில் விடுவித்தனர்.

Previous Post

இழப்பை சந்திக்கும் நிலையில் போயிங் நிறுவனம்

Next Post

மற்றொரு பாம்பை சாப்பிட முயன்ற விஷப்பாம்பை, கொட்டி விரட்டிய தேனீ

Next Post

மற்றொரு பாம்பை சாப்பிட முயன்ற விஷப்பாம்பை, கொட்டி விரட்டிய தேனீ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures