Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்த வீடியோ

October 22, 2019
in News, Politics, World
0

இங்கிலாந்தில் உள்ள நீர்தேக்கம் ஒன்றில் மீனவர்கள் இருவர் அபாயகரமாக படகு பயணம் செய்த வீடியோ வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இங்கிலாந்தின் டெர்பிஷைர் பகுதியில் லேடிபோவர் என்ற அணை கட்டப்பட்டுள்ளது. தொடர் மழையால் அணை நிரம்பி வழியும்போது, அதிகப்படியான நீரை அங்குள்ள டெர்வென்ட் ஆறு வழியாக வெளியேற்றுவதற்கென இரு இடங்களில் 66 அடி ஆழத்துக்கு துளையிடப்பட்டு அங்கிருந்து சுரங்கப்பாதை வசதி செய்யப்பட்டுள்ளது.

இதனால் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடும்போது, இந்த துளை அருகே படகு சவாரி செய்தால், துளை வழியாக உள் இழுக்கப்படும் அபாயம் உள்ளது. அண்மையில் அப்பகுதியை சேர்ந்த Flo Neilson என்ற பெண் நாய்களுடன் நடைபயிற்சி சென்றபோது, மீனவர்கள் இருவர் படகில் அந்த துளை அருகே நெருங்கி செல்வதை கண்டார். ஆனால் துளை அருகே படகு நெருங்குவதை அறிந்த மீனவர்கள், சமார்த்தியமாக படகை திருப்பி அங்கிருந்து தப்பினர்.

Flo Neilson பதிவு செய்த இந்த வீடியோ காட்சி வைரலானதை தொடர்ந்து, அணைக்கு மீன் பிடிக்க வருவோர், ஆபத்தான பயணம் மேற்கொள்ள வேண்டாம் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Previous Post

மனைவியுடன் வெளிநாட்டுக்கு தப்பி ஓடிய கல்கி பகவான்

Next Post

இழப்பை சந்திக்கும் நிலையில் போயிங் நிறுவனம்

Next Post

இழப்பை சந்திக்கும் நிலையில் போயிங் நிறுவனம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures