Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

தமக்கு கிடைத்துள்ள முறைப்பாடுகள் 140 – பெப்ரல் அமைப்பு

October 22, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தல் வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டது முதல் இதுவரையில் தேர்தல் வன்முறைச் சம்பவங்கள்  தொடர்பில் 140 முறைப்பாடுகள்  கிடைக்கப்பெற்றுள்ளதாக  பெப்ரல்  அமைப்பின் பணிப்பாளர்  ரோஹண  ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார்.

அவற்றில் அரச சொத்துக்களை  சட்டவிரோதமான முறையில்  பாவித்தல் மற்றும் தேர்தல் ஆணைக்குழுவினால் முன்வைக்கப்படும்  அறிவுறுத்தல்களை பின்பற்றாமை  தொடர்பிலேயே அதிகளவான  முறைப்பாடுகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் வன்முறைகள்  தொடர்பில் முகநூல் கணக்கினூடாகவும்,  0112558572 என்ற தொலைநகலுடகவும், 011 2558570/71 என்ற   தொலைபேசி  இலக்கங்களினூடாக  தொடர்பு  கொண்டு  முறைப்பாடுகளை தெரிவிக்க முடியும் எனவும் சுதந்திரமானதும்   நியாயமானதுமான தேர்களுக்கான  மக்கள்  செயற்பாட்டு  அமைப்பின் பணிப்பாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

இராணுவ சேவைக்காக கௌரவிப்பது வேறு, நாட்டைக் கொடுப்பது வேறு- வஜிர

Next Post

21 பயங்கரவாத தாக்குதல்: 200 பக்க அறிக்கை குறித்து ஆனந்த குமாரசிறி விளக்கம்

Next Post

21 பயங்கரவாத தாக்குதல்: 200 பக்க அறிக்கை குறித்து ஆனந்த குமாரசிறி விளக்கம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures