Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதியின் இறுதிவெளிநாட்டு பயணம், குடும்ப உறுப்பினர்களும் பங்கேற்பு

October 21, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (21) அதிகாலை ஜப்பான் சென்றுள்ளார்.

ஜனாதிபதியுடன் அவரது குடும்ப உறுப்பினர்களும் இந்த விஜயத்தில் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. மொத்தம் 21 பேர் கொண்ட குழுவொன்று இன்று அதிகாலை 1.00 மணியளவில் ஜனாதிபதியுடன் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து வெளியாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவிக் காலத்தில் உத்தியோகபூர்வமாக மேற்கொள்ளும் இறுதி வெளிநாட்டு விஜயம் இதுவாக இருப்பது விசேட அம்சமாகும் எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

Previous Post

சஹ்ரான் ஆதரவாளர்கள் இன்று சஜித்துடன்!!

Next Post

இன்று அரசியல்வாதியிடம் கேள்வி கேட்டால் வெள்ளை வேன் வராது- பிரதமர் ரணில்

Next Post

இன்று அரசியல்வாதியிடம் கேள்வி கேட்டால் வெள்ளை வேன் வராது- பிரதமர் ரணில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures