Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

23 ஆம் திகதி வெளிவரும்தெரிவுக் குழு அறிக்கை

October 20, 2019
in News, Politics, World
0

கடந்த ஏப்றல் 23 பயங்கரவாத தாக்குதல் சம்பவம் தொடர்பில் விசாரணை செய்ய நியமிக்கப்பட்ட  பாராளுமன்ற தெரிவுக் குழுவின் அறிக்கை எதிர்வரும் 23 ஆம் திகதி வெளிவரவுள்ளதாக அக்குழுவின் உறுப்பினரும் அமைச்சருமான ரவுப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்து, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஏற்பாட்டில் நேற்று முன்தினம் இரவு (18) அக்கரைப்பற்றில் நடைபெற்ற தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும்போது அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.

Previous Post

இனவாதம், மதவாதம், பயங்கரவாதம் – சஜித்

Next Post

ஐ.ம.சு.மு. மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி அவசர சந்திப்பு?

Next Post

ஐ.ம.சு.மு. மற்றும் பொதுஜன ஐக்கிய முன்னணி அவசர சந்திப்பு?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures