Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். பல்கலையின் உபவேந்தர் நியமனம் தேர்தல் முடியும் வரை இடைநிறுத்தம்

October 19, 2019
in News, Politics, World
0

யாழ்ப்பாண பல்கலைகழகத்தின் துணைவேந்தர் தெரிவையும் நியமனத்தையும் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் வெளியாகும் வரை மேற்கொள்ள வேண்டாம் என தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

யாழ். பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் பேராசிரியர் விக்னேஸ்வரன் திடீரெனப் பதவி விலக்கப்பட்டதையடுத்து புதிய துணைவேந்தர் பதவிக்காக கடந்த ஓகஸ்ட் 8ஆம் திகதி விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தினுள் யாழ்.பல்கலைகழக துணைவேந்தர் நியமனத்துக்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படுவதை ஆட்சேபித்து முன்வைக்கப்பட்ட முறைப்பாடுகளுக்கு அமையவே தேர்தல்கள் ஆணைக்குழு இந்த அறிவுறுத்தலை வழங்கியுள்ளதாகவும் கூறப்படுகின்றது.

Previous Post

மன்னாரில் ரிசாட் பதியுதீன் குறித்து நாமல் ராஜபக்ஸ கருத்து

Next Post

கட்சிதாவல் குறித்து ஹெக்டர் அப்புஹாமி அறிவிப்பு

Next Post

கட்சிதாவல் குறித்து ஹெக்டர் அப்புஹாமி அறிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures