Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இலங்கையில் புதிய இராணுவப்படை

October 19, 2019
in News, Politics, World
0

எதிர்காலத்தில் உருவாக்கப்படும் எந்தவொரு படையணிக்கும் முகங்கொடுக்க கூடிய இராணுவம் ஒன்று உருவாக்கப்படும் என பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு சரத் பொன்சேகா இதனை தெரிவித்தார்.

சஜித் பிரேதமதாச ஜனாதிபதி பதவிக்கு நியமிக்கப்பட்டதன் பின்னர் சட்டம் ஒழுங்கு அமைச்சராக பதவியேற்று அதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பதாக அவர் தெரிவித்தார்.

Previous Post

1 மணிக்குப் பின்னர் இடியுடன் கூடிய மழை

Next Post

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுறுத்தல்

Next Post

அரச நிறுவனங்கள், கூட்டுத்தாபனங்களுக்கு அறிவுறுத்தல்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures