Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் ஏற்படக்கூடிய அபாயம்

October 19, 2019
in News, Politics, World
0

நவம்பர் மாதம் முதல் வாரத்தில் நாடு தழுவிய ரீதியில் டெங்கு ஒழிப்பு வேலைத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என்று தேசிய டெங்கு ஒழிப்பு பிரிவு தெரிவித்துள்ளது.

தற்பொழுது நிலவும் மழையுடனான காலநிலையயை அடுத்து டெங்கு நோய் தாக்கம் அதிகரிக்கக்கூடும் என்று இந்த பிரிவின் பணிப்பாளர் டொக்டர் அருண ஜயசேகர தெரித்தார்.

விஷேடமாக யாழ். மாவட்டத்தில் டெங்கு நோய் அதிகரிக்கக் கூடிய வாய்ப்பு அதிகமாக காணப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

இந்த வருடத்தின் கடந்த சில மாதங்களில் 55,723 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த மாதத்தில் கடந்த 17 ஆம் திகதி வரையில் 3,998 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

மேல் மாகாகணத்தில் மாத்திரம் 26,666 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர். டெங்கு நோயினால் இந்த வருடத்தில் 74 பேர் உயிரிழந்துள்ளனர்.

Previous Post

முன்பள்ளி தொடர்பான தேசிய கொள்கை

Next Post

சவேந்திர சில்வா – விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்

Next Post

சவேந்திர சில்வா - விஜித ரவிப்பிரியவை சந்தித்தார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures