Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

TNA யின் ஆதரவு குறித்து பாலித ரங்கே பண்டார கருத்து

October 19, 2019
in News, Politics, World
0

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கே கிடைக்கும் என தாம் எதிர்பார்ப்பதாக புத்தளம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார தெரிவித்தார்.

கடந்த நான்கரை வருடங்கள் இந்த அரசாங்கம் செயற்பட்ட விதம் எந்த தரப்புக்கும் தெளிவானது. நாட்டில் ஜனநாயகத்தை உறுதிப்படுத்த அரசாங்கம் பாரிய பிரயத்தனத்தை எடுத்துள்ளது. ஆட்கடத்தல், காணாமல் போதல், கொலை என்பன இல்லாத, நல்லிணக்க செயற்பாட்டை முன்னெடுத்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் விளங்குகின்றது.

இந்த பொதுக் கொள்கையை ஆதரிக்க தமிழ் தேசியக் கூட்டணிக்கு மட்டுமல்ல, பொதுஜன பெரமுனவிலுள்ளவர்களுக்கும் பொருத்தமான இடம் புதிய ஜனநாயக முன்னணிதான் எனவும் அவர் மேலும் கூறினார்.

நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

Previous Post

SLPP-SLFP இடையிலான மற்றுமொரு உடன்படிக்கை இன்று

Next Post

சர்வகட்சி சபை குறித்து சஜித் பிரேமதாச தெரிவிப்பு

Next Post

சர்வகட்சி சபை குறித்து சஜித் பிரேமதாச தெரிவிப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures