Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கெமுனுவின் பஸ் சங்கத்தினுடைய ஆதரவு கோட்டாவுக்கு

October 19, 2019
in News, Politics, World
0

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தின் பெரும்பான்மை ஆதரவு பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு கிடைத்துள்ளதாக அச்சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்துள்ளார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளருக்கும்,  இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினருக்குமிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் பொதுஜன பெரமுனவிற்கு முழுமையான ஆதரவினை வழங்குவதாகவும், நாடு தழுவிய ரீதியில் தேர்தல் நடவடிக்கைகளை முன்னெடுப்பதற்கு ஒத்துழைப்பு வழங்குவதாகவும் பேச்சுவார்த்தையின் போது அச்சங்கம் கூறியுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கத்தினர் எதிர்க்கொள்ளும் அடிப்படை பிரச்சினைகளுக்கும்,  அரச போக்குவரத்து சேவையினரது பிரச்சினைகளுக்கும் தீர்வு வழங்குவதற்கான முறையான திட்டங்கள் வகுக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை முழுமையாக செயற்படுத்துவதாகவும் பொதுஜன  பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ இதன் போது  வாக்களித்துள்ளதாகவும் அச்சங்கம் கூறியுள்ளது.

Previous Post

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக ஏ.பி.சாஹி நியமனம்

Next Post

எனது கொள்கையுடன் ஒத்துச் செல்கின்றது ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை – சஜித்

Next Post

எனது கொள்கையுடன் ஒத்துச் செல்கின்றது ஜாதிக ஹெல உறுமயவின் கொள்கை - சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures