Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கூட்டத்தில் கூச்சலிடுவது முன்னாள் ஜனாதிபதியின் திட்டமிட்ட சதி- ரொசான் ரணசிங்க

October 17, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் கூட்டத்தில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர்களுக்கு எதிராக கூச்சல் எழுப்புபவர்கள் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்கவினால் திட்டமிட்டு அனுப்பப்பட்ட ஒரு குழுவினரே என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பான பாராளுமன்ற உறுப்பினர் ரொசான் ரணசிங்க தெரிவித்தார்.

இவ்வாறு கூச்சலிடுபவர்கள் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவைச் சார்ந்தோர்கள் அல்லர் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

நேற்று பொதுஜன பெரமுனவின் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறினார்.

Previous Post

கோட்டாபயவின் நழுவல் குறித்து சஜித் பகிரங்க விளக்கம்

Next Post

தமிழ் கட்சிகளுக்கு யார் ஆதரவு – ஓமல்பே சோபித்த தேரர்

Next Post

தமிழ் கட்சிகளுக்கு யார் ஆதரவு - ஓமல்பே சோபித்த தேரர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures