Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

பொருளாதார ஸ்திரத்தன்மையை தற்போதைய அரசாங்கம் ஏற்படுத்தியது

October 14, 2019
in News, Politics, World
0

நாட்டில் பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் முடிந்துள்ளதாக அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.

மாத்தறையில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதிநிதிகளை நேற்று சந்தித்து உரையாற்றுகையில் அமைச்சர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்க உத்தியோகத்தர்களின் சம்பளத்தை அதிகரித்ததுடன், மக்களுக்குப் பல்வேறு நிவாரணங்களை வழங்கவும் அரசாங்கம் பல நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக அமைச்சர் இதன் போது தெரிவித்தார்.

படையினருக்கு நிவாரணம் வழங்கியதன் ஊடாக, நாட்டை வலுவாக முன்னோக்கி கொண்டு செல்லத் தேவையான வேலைத்திட்டங்களை உருவாக்கியது தற்போதைய அரசாங்கமே என்றும் அமைச்சர் மங்கள சமரவீர குறிப்பிட்டார்.

Previous Post

சுமனரத்தின தேரர் கோட்டாபயவுக்கு ஆதரவளிப்பதாக அறிவிப்பு

Next Post

இன்று முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமைக்கு

Next Post

இன்று முதல் அனைத்து பல்கலைக்கழகங்களும் வழமைக்கு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures