Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

சுதந்திரம் இல்லாத நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதா?- சஜித்

October 10, 2019
in News, Politics, World
0

சுதந்திரம் அற்ற யுகத்திற்கு மீண்டும் நாட்டை கொண்டுச் செல்ல அனுமதிக்க முடியாது என   ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

சிவில் சமூகம் மற்றும் தொழிற்சங்கங்கள் பல ஒன்றிணைந்து ஏற்பாடு செய்திருந்த நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறினார்.

பெற்றுக் கொண்ட சுதந்திரத்தை உறுதிப்படுத்தி அதனை பலபடுத்த ஐக்கிய தேசியக் முன்னணி அர்பணிப்புடன் செயற்படுவதாகவும், ஆரம்பித்த சீர்திருத்த செயன்முறையை முன்னோக்கி கொண்டு செல்வதே தனது நோக்கம் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Previous Post

ஆட்சிக்கு வந்தவுடன் செய்யவுள்ள முதலாவது பணி- கோட்டாபய அறிவிப்பு

Next Post

மதுமாதவவின் இராஜினாமா கடிதத்தில்

Next Post

மதுமாதவவின் இராஜினாமா கடிதத்தில்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures