Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆட்சிக்கு வந்தவுடன் செய்யவுள்ள முதலாவது பணி- கோட்டாபய அறிவிப்பு

October 10, 2019
in News, Politics, World
0

நாட்டில் உள்ள அனைத்து விவசாயிகளுக்கும் தனது அரசாங்கத்தில் இலவசமாக உரமானியம் வழங்குவேன் எனவும், விவசாயிகள் பெற்றுக்கொண்ட அனைத்து கடன்களையும் இரத்துச் செய்வேன் எனவும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்தார்.

ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (09) அநுராதபுரத்தில் ஆரம்பமானது. இதில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் இதனைக் கூறினார்.

குற்றச்சாட்டுக்களின் பேரில் சிறையிலுள்ள சகல இராணுவத்தினரையும் நான் ஆட்சியைப் பொறுப்பேற்றவுடன் விடுதலை செய்வேன். இராணுவத்தினருக்கு ஓய்வுதியம் வழங்கவும் நடவடிக்கை எடுப்பேன்.

நாட்டுக்காக அர்ப்பணித்த அபிமானமிக்க இராணுவ வீரர்களை தற்போதைய அரசாங்கம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு கொண்டு செல்ல நடவடிக்கை எடுத்தாகவும் அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.

Previous Post

ஹேமசிறி மற்றும் பூஜித் மீண்டும் விளக்கமறியல் – பிணை உத்தரவு ரத்து

Next Post

சுதந்திரம் இல்லாத நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதா?- சஜித்

Next Post

சுதந்திரம் இல்லாத நிலைக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்வதா?- சஜித்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures