Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மக்கள் உய­ரிய ஆத­ரவை வழங்க வேண்டும் – சஜித்

October 8, 2019
in News, Politics, World
0

சுபீட்­ச­மா­ன­தொரு இலங்­கையை உரு­வாக்கும் பய­ணத்தை முன்­னெ­டுப்­ப­தற்­கான ஆத­ரவும், பலமும் எமக்கு அவ­சி­ய­மாகும். எனவே எல்­பிட்­டிய பிர­தேச சபைத் தேர்­தலில் மக்கள் தமது உய­ரிய ஆத­ர­வையும், ஒத்­து­ழைப்­பையும் எமக்கு வழங்­க­வேண்டும். அத­னூ­டாக எம்மைப் பலப்­ப­டுத்தி எதிர்­வரும் ஜனா­தி­பதித் தேர்­தலில் நாட்டை மீட்­டெ­டுக்­கத்­தக்க, துடிப்­பான, இளைய தலை­மைத்­து­வத்தை உரு­வாக்­கு­வ­தற்குப் பங்­க­ளிப்புச் செய்ய வேண்டும் என்று ஐக்­கிய தேசிய முன்­ன­ணியின் ஜனா­தி­பதி வேட்­பாளர் சஜித் பிரே­ம­தாச எல்­பிட்­டிய மக்­க­ளிடம் கேட்­டுக்­கொண்டார்.

ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­ம­னுத்­தாக்­கலின் பின்னர் நேற்று திங்­கட்­கி­ழமை பெந்­தர, எல்­பிட்­டிய பிர­தே­சத்தில் ஏற்­பாடு செய்­யப்­பட்­டி­ருந்த கூட்­ட­மொன்றில் கலந்­து­கொண்டு உரை­யாற்­று­கை­யி­லேயே அவர் இவ்­வாறு குறிப்­பிட்டார்.

அங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:இம்­முறை ஜனா­தி­பதித் தேர்­த­லுக்­கான வேட்­பு­மனுத் தாக்­கலின் பின்னர் நான் முத­லா­வ­தாக விஜயம் மேற்­கொள்ளும் தேர்தல் ஆசனம் பெந்­தர எல்­பிட்­டிய ஆச­ன­மாகும். இந்த நாட்டில் பல்­வேறு துன்­பங்­களை அனு­ப­வித்துக் கொண்­டி­ருக்கும் உங்­களின் எதிர்­பார்ப்­புக்­களைப் பூர்த்தி செய்­யக்­கூ­டிய புதிய பய­ண­மொன்­றுக்­கான, புதிய எதிர்­கா­ல­மொன்­றுக்­கான, பய­னுள்ள மக்கள் சேவைக்­கான, நாட்டின் அபி­வி­ருத்­தியினை நோக்­கி­ய­தாக, ஒரு­மித்த நாட்டை மேலும் வலுப்­ப­டுத்­து­கின்ற நகர்­வுக்­கான ஆரம்­பமே இது­வாகும்.

நாம­னை­வரும் எதிர்­பார்ப்­பது சுபீட்சம் நிறைந்­த­தொரு இலங்­கை­யையே ஆகும். நாட்டில் பொரு­ளா­தார அபி­வி­ருத்­தியை ஏற்­ப­டுத்­து­வதன் ஊடாக சாதா­ரண பிர­ஜை­யொ­ரு­வரின் உள்­ளத்தில் நிறைவை ஏற்­ப­டுத்தும் யுகத்தை உரு­வாக்­கு­வதே அனை­வ­ரி­னதும் விருப்­ப­மாக இருக்­கி­றது. அந்தப் புதிய யுகத்தை நாங்கள் ஆரம்­பிக்­கின்றோம். அதில் இந்­நாட்டின் அனைத்துப் பிர­ஜை­க­ளுக்கும் முக்­கி­யத்­துவம் வழங்­கப்­படும். அந்தப் புதிய யுகத்தில் நாம் தனி­யொரு குடும்­பத்தை முன்­நி­றுத்­து­வதை விடுத்து, இந்த ஒட்­டு­மொத்த நாட்­டிற்கும் முதன்­மை­யான இடத்தை வழங்­குவோம். அதன்­மூலம் வீழ்ந்­தி­ருக்கும் இந்த நாட்டை மீட்­டெ­டுப்போம்.

அத்­த­கை­ய­தொரு பய­ணத்தை முன்­னெ­ டுப்­ப­தற்­கான சக்­தியும், பலமும் எமக்கு அவ­சியம். எனவே இந்த எல்­பிட்­டிய தொகு­திக்­கான பிர­தேச சபைத் தேர்த லில் உங்களால் இயலுமான உயர்ந்த ஆதரவையும், ஒத்துழைப்பையும் எமக் குப் பெற்றுத்தாருங்கள். அதன்மூலம் என்னை மேலும் பலப்படுத்தி, எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஒரு துடிப்பான, சிறந்த, இளைய தலைமைத்துவத்தை உருவாக்குவதற்கு ஒன்றிணையுமாறு கேட் டுக்கொள்கின்றேன்

Previous Post

மாணவன் பரிதாபமாக பலி முல்லைத்தீவில் பதற்றம்

Next Post

துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் – டிரம்ப்

Next Post

துருக்கியின் பொருளாதாரத்தை அழித்துவிடுவேன் - டிரம்ப்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures