Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

மட்டக்களப்பில் வெடிக்காத நிலையில் மோட்டார் குண்டு மீட்பு

October 8, 2019
in News, Politics, World
0

மட்டக்களப்பு – திருகோணமலை வீதியிலுள்ள பிள்ளையாரடி பிரதேசத்தில் கட்டிட நிர்மாண நில அகழ்வின் போது மோட்டார் குண்டு ஒன்றை நேற்று திங்கட்கிழமை (07) மீட்டுள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிசார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமைப் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட குறித்த பிரதேசம் கிழக்கு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்திற்காக ஒதுக்கப்பட்ட காணியாகும்.

இக்காணியிலே கட்டிட நிர்மாண வேலைக்காக நிலத்தைக் கனரக (பக்கோ) இயந்திரம் மூலம் சம்பவ தினமான இன்று தோண்டினார்கள். இதைன்போதே மோட்டார் குண்டு ஒன்று வெளியில் வந்துள்ளதையடுத்து இவ்விடயமாக பொலிசாருக்கு தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து குறித்த பகுதிக்கு விரைந்த விசேட அதிரடிப்படையினர், குண்டு செயலிழக்கும் பிரிவு, மற்றும் பொலிசார் குறித்த குண்டை மீட்டுள்ளதுடன் இந்த மோட்டார் குண்டு யுத்தகாலத்தில் பாவிக்கப்பட வெடிக்காத நிலையிலிருந்துள்ளது என பொலிசார் தெரிவித்தார்கள்.

Previous Post

மலையகத்திற்கான புகையிரத சேவைகளும் ஆரம்பம்

Next Post

கோத்தா ஜனா­தி­ப­தி­யா­னதும் ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­மாட்டார்

Next Post

கோத்தா ஜனா­தி­ப­தி­யா­னதும் ரணில் பிர­த­ம­ராக நீடிக்­க­மாட்டார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures