Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஒரு நாள் மட்டுமே இடம்பெறவுள்ள நாடாளுமன்ற அமர்வு

October 8, 2019
in News, Politics, World
0

இந்த வாரத்தில் ஒரு நாள் மட்டுமே நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளது.

எதிர்வரும் 11ஆம் திகதி இடம்பெறவுள்ள எல்பிட்டி பிரதேச சபைத் தேர்தல் காரணமாக இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வை ஒரு நாள் மட்டும் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, இன்று  பிற்பகல் 1 மணியளவில் நாடாளுமன்ற அமர்வு இடம்பெறவுள்ளதுடன் அடுத்த நாடாளுமன்ற அமர்வை எதிர்வரும் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் நடத்துவதற்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, இன்று இடம்பெறவுள்ள விவாதத்தை தொடர்ந்து சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை தொடர்பாகவும் இன்று விவாவத்திற்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.

Previous Post

அனுரவின் சொந்த ஊரில் இன்று பிரசாரம்

Next Post

கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

Next Post

கைவிடப்பட்டது பணிப்புறக்கணிப்பு போராட்டம்!!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures