Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

கட்சியின் தீர்மானம் ஏன் தாமதமாகின்றது?

October 6, 2019
in News, Politics, World
0

ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் தீர்மானத்தை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு ரத்து செய்வதற்கான காரணம், கட்சியிலுள்ள இன்னும் பல அமைப்புக்களுடன் தீர்க்கமாக கலந்துரையாடுவதற்காகும் என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் மஹிந்த அமரவீர கூறியுள்ளார்.

இன்று (06) விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டதன் பின்னர் நாளை (07) கட்சியின் தீர்மானத்தை அறிவிக்க ஏற்பாடு செய்வதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் தீர்மானத்தை கட்சியுடன் உள்ள தொழிற்சங்கங்களுடனும் அறிவித்து கலந்துரையாட வேண்டும் எனவும் அவர் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஸ வேட்பு மனுவில் இன்று காலை கைச்சாத்திட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Previous Post

ஊடகவியலாளர் சந்திப்பு திடீரென ரத்து

Next Post

இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜியும்?

Next Post

இம்முறையும் ஜனாதிபதி தேர்தலில் சிவாஜியும்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures