Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நேற்று மாலை வரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள்

October 5, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதற்காக நேற்று (4) மாலை வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் சமன் ரட்நாயக்க தெரிவித்துள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச மற்றும்  சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று (04) கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாகவும் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க குறிப்பிட்டுள்ளார்.

Previous Post

நீதித்துறை சுயாதீனம் மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது

Next Post

சஜித்தை நியமித்த பின்னர்தான் தூக்கம் வந்தது !!

Next Post

சஜித்தை நியமித்த பின்னர்தான் தூக்கம் வந்தது !!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures