Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

நீதித்துறை சுயாதீனம் மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளது

October 5, 2019
in News, Politics, World
0

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ மட்டுமல்ல, முழு நாடும் விடுவிக்கப்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இலங்கை பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட மனு நேற்று   மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் நிராகரிக்கப்பட்டதாக தீர்ப்பு வழங்கப்பட்டது.

இந்த நிலையில், இந்த விடயம் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

நீதித்துறை சுயாதீனம் மிகத் தெளிவாக வெளிக்காட்டப்பட்டுள்ளதாகவும் அவர் கூறிள்ளார்.

இந்த நடவடிக்கை மூலமாக ஐக்கிய தேசியக் கட்சி மிகவும் பாதிப்படைந்துள்ளதாகவும் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

Previous Post

போரில் தற்காலிகமாக வீழ்த்தப்பட்டுள்ளோம்!!

Next Post

நேற்று மாலை வரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள்

Next Post

நேற்று மாலை வரை கட்டுப்பணம் செலுத்தியவர்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures