Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

October 5, 2019
in News, Politics, World
0

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவதற்காக இதுவரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக பணிப்பாளர் சமன் ரட்நாயக்க குறிப்பிட்டார்.

ஜனாதிபதி தேர்தல் எதிர்வரும் நவம்பர் மாதம் 16ஆம் திகதி இடம்பெறவுள்ளது. இந்நிலையில் தேர்தலில் களமிறங்கவுள்ள வேட்பாளர் குறித்து ஒவ்வொரு கட்சியினரும் அறிவித்து  வரும் நிலையில், பலர் கட்டுப்பணத்தை செலுத்தியுள்ளனர்.

அதற்கமைய நேற்று  வரையில் 33 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அமைச்சர் சஜித் பிரேமதாச, சமல் ராஜபக்ஷ உட்பட 5 பேர் நேற்று  கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னாயக்க தெரிவித்தார்.

ஐக்கிய தேசிய கட்சி முன்னணி சார்பில் போட்டியிடுவதற்கு சஜித் பிரேமதாச கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

சுயேட்சைக் குழுவில் போட்டியிடுவதற்காக சமல் ராஜபக்ஷவும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

குமார வெல்கம, மஹேஷ் சேனநாயக்க, துமிந்த நாகமுவ ஆகியோரும் நேற்று கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Previous Post

கோட்டாவை நீக்க முன்னெடுக்கப்பட்ட முயற்சிகள் தோல்வி

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Next Post

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures