Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

5000 ரூபா போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது

October 1, 2019
in News, Politics, World
0

நிக்கவெரட்டிய பிரதேசத்தில் போலி நாணயத்தாளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நிக்கவெரட்டிய நகரில் அமைந்துள்ள அரசாங்க வங்கியொன்றில் பண வைப்புச் செய்ய வந்த நபர் ஒருவர் வழங்கிய நாணயத் தாள் போலியானது என, நிக்கவெரட்டிய பொலிஸாருக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய குறித்த சந்தேக நபர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபர் 5,000 ரூபா போலி நாணயத்தாளுடன் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸார் தெரிவித்தனர். ஆந்தாவத்தை, லுணுகல பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை நிக்கவெரட்டிய நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.

Previous Post

தமிழ் முற்போக்கு கூட்டணி சஜித்துக்கு ஆதரவு!!

Next Post

சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Next Post

சம்பள பிரச்சினை தீர்விற்கு அமைச்சரவை அங்கீகாரம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures