Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஜனாதிபதி தேர்தலுக்காக 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

October 1, 2019
in News, Politics, World
0

எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை 13 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

நேற்றைய தினத்தினுள் (30) நான்கு வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்தியதாக தேர்தல் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

அதன்படி, புதிய சம சமாஜ கட்சியிலிருந்து பத்தேகமகே நந்திமித்ர கட்டுப்பணம் செலுத்தியுள்ள நிலையில், சோசலிச சமத்துவக் கட்சியிலிருந்து நம்புநாம நாணாயக்கார பல்லியகுருகே வஜிரபானீ விஜேசிறிவர்தன கட்டுப்பணம் செலுத்தியுள்ளார்.

நவ சிஹல உறுமய கட்சியின் சரத் மனமேந்திர நேற்று கட்டுப்பணம் செலுத்திய நிலையில், தேசிய அபிவிருத்தி முன்னணியிலிருந்து பல்லெவத்த கமராலலாகே ரொஹான் பல்லெவத்த கட்டுப்பணம் செலுத்தியுள்ளதாக தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

அதன்படி, இம்முறை ஜனாதிபதி தேர்தலுக்காக இதுவரை பதிவு செய்யப்பட்ட 9 அரசியல் கட்சிகளும் 4 சுயாதீன வேட்பாளர்களும் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்.

Previous Post

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்க்கு வாக்களிக்கும் வசதி

Next Post

தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

Next Post

தமிழ் மக்கள் எதிர்வரும் தேர்தலில் எவ்வாறான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures