Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்க்கு வாக்களிக்கும் வசதி

October 1, 2019
in News, Politics, World
0
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் தேர்தலில் வாக்களிப்பதற்கான செய்து கொடுப்பதற்கு 45 நாடுகள் தயாராக இருப்பதாக இது தொடர்பில் ஆராய்வதற்கான  பாராளுமன்ற விஷேட குழு தெரிவித்துள்ளது.
இருந்த போதிலும் இதற்கான செயற்பாட்டை முன்னெடுத்துச் செல்வதில் கட்சிகளின் ஒத்துழைப்பு மிகவும் பலவீனமாக இருப்பதாக குழுவின் அங்கத்தவர் பாராளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி தெரிவித்தார். இதனால் ஜனாதிபதித் தேர்தலில் இவர்களுக்கு வாய்ப்பளிப்பதற்கு முடியாமல் போகலாம். ஆனால் பொதுத் தேர்தலில் இவர்களுக்கு இந்த வாய்ப்பைப் பெற முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
வெளிநாடுகளிலுள்ள இலங்கையர் மொத்த சனத்தொகையில் 10 வீதமான இலங்கையர் வெளிநாடுகளில் இருக்கிறார்கள். நாட்டின் தேசிய வருமானத்தில் 35 வீதம் இவர்கள் பங்களிப்புச் செய்கிறார்கள். நாட்டின் தலைமையைத் தீர்மானிப்பதில் இவர்களுக்கு கட்டாயம் வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் தெரிவித்தார்.
Previous Post

ஜனாதிபதி தேர்தல் தபால்மூல, வாக்களிப்பு விண்ணப்ப திகதி நீடிப்பு

Next Post

ஜனாதிபதி தேர்தலுக்காக 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

Next Post

ஜனாதிபதி தேர்தலுக்காக 13 பேர் கட்டுப்பணம் செலுத்தியுள்ளனர்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures