Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

ஆசிரியர், அதிபர் சம்பள முரண்பாடு குறித்து இன்று அமைச்சரவைப் பத்திரம்

October 1, 2019
in News, Politics, World
0

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் ஆகியோருடைய சம்பள முரண்பாடு தொடர்பில் இன்று அமைச்சரவைப் பத்திரமொன்று அமைச்சரவையில் முன்வைக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் அசோக அபேசிங்க தெரிவித்தார்.

அத்துடன், ஆசிரியர், அதிபர்கள் ஆகியோரின் சம்பள முரண்பாட்டைத் தீர்ப்பதற்காக ஆணைக்குழுவொன்றை நியமிப்பதற்கான யோசனையும் இன்று அமைச்சரவைக்கு முன்வைப்பதற்கும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தொழிற்சங்கங்கள் அமைச்சரவை உப குழுவுடன் மேற்கொண்ட பேச்சுவார்த்தையின் போது இதற்கான உடன்பாடுகள் எட்டப்பட்டதாகவும் அவர் மேலும் கூறினார்.

Previous Post

ரணிலின் தீர்மானத்தினால் பிளவுகள் தவிர்க்கப்பட்டன

Next Post

ஐந்து நாள் தொழிற்சங்க நடவடிக்கை

Next Post

ஐந்து நாள் தொழிற்சங்க நடவடிக்கை

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures