Easy 24 News

Facebook Twitter Youtube
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Menu
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்
Home News

இன்றும் போராட்டம் தொடரும்- ரயில்வே ஊழியர்கள் சங்கங்கள்

September 30, 2019
in News, Politics, World
0

ரயில்வே தொழிற்சங்கங்கள் முன்னெடுத்துள்ள வேலைநிறுத்தப் போராட்டம் இன்னும் முன்னெடுக்கப்படுவதாக அச்சங்கங்கள் அறிவித்துள்ளன.

சம்பள முரண்பாடு உட்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து இன்றும் ஐந்தாவது நாளாக இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இருப்பினும், இன்று காலையில் காரியாலய ரயில்கள் 10 மாத்திரம் சேவையில் ஈடுபடவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. சாதாரணமாக ஒரு நாளைக்கு காலை வேளையில் பயணிக்கும் ரயில்களின் எண்ணிக்கை 30 எனத் தெரிவிக்கப்படுகின்றது.

அரசாங்கம் இன்று மாலை தீர்வொன்றைப் பெற்றுத்தறாது போனால், போராட்டம் தொடரும் எனவும் அச்சங்கங்கள் கூறியுள்ளன.

Previous Post

சஜித் எம்மை கூட்டணி அமைக்க கேட்டார்- ஸ்ரீ ல.சு.க. செயலாளர்

Next Post

இன்றைய கட்சியின் தீர்மானத்தின் பின்னர், பலர் தனிப்பட்ட அரசியல் தீர்மானம்?

Next Post

இன்றைய கட்சியின் தீர்மானத்தின் பின்னர், பலர் தனிப்பட்ட அரசியல் தீர்மானம்?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

  • About
  • Advertise

© 2022 Easy24News | Developed by Code2Futures 

No Result
View All Result
  • முகப்பு
  • இலங்கை
  • உலகம்
  • அரசியல்
  • கட்டுரைகள்
  • சினிமா
  • கிருபா பிள்ளை பக்கம்
  • விளையாட்டு
  • புகைப்படங்கள்

© 2022 Easy24News | Developed by Code2Futures